27
கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயர்தர மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (11.10.2025) காலை இடம்பெற்றுள்ளது.
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 19 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பாடசாலையின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
You Might Be Interested In
- சவூதி வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
- “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” மாநாட்டு பிரகடனம் நேற்று நடைபெற்றது.
- இலங்கைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்; அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு
- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- நுவரெலியாவில் இறந்த இளம் பெண் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்: அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் – ஜீவன் தொண்டமான்
- இலங்கை வானிலை அறிக்கை
இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In