140
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிக்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தினை சேர்ந்த 74 வயதுடையவர் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முனைக்காடு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியத்துடன் மனிதர்களையும் தாக்கியிருந்தது.
இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
You Might Be Interested In
- கிளிநொச்சியின் பள்ளிகுடா பகுதியில் 2000 கடல் அட்டைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
- அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் | புகழ் வணக்கம் | 05.11.2025
- தமிழீழ வான் புலிகளின் படையின் அறிமுகமும், 26.03.2007 அன்று நடைபெற்ற முதல் வான்வழித் தாக்குதலும்.
- மகளீர் படையணி தளபதி ‘மேஜர் சோதியா’ 11.01.1990
- “தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தத்துவார்த்த நீட்சி: மாவீரர்களின் தியாகமும் மக்களின் தேசிய உறுதிப்பாடும் – ஓர் ஆழமான வரலாற்றுப் பேருரை”
- அகவை வாழ்த்து | 04 பிப்ரவரி
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்த வகையில் குறித்த கிராமத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிட த்தக்கது.