136
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிக்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தினை சேர்ந்த 74 வயதுடையவர் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முனைக்காடு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியத்துடன் மனிதர்களையும் தாக்கியிருந்தது.
இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
You Might Be Interested In
- அகவை வாழ்த்து – நவம்பர் 05
- நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் சூறாவளி தித்வாவால் பாதிக்கப்பட்ட 778 வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
- கடற்கரும்புலி மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) | 23.09.2001
- கவச அணி நாயகன் லெப். கேணல் சிந்து : மண்ணின் வாசத்திலிருந்து இரும்புக் கவசத்தின் இதயமாக உயர்ந்த தமிழீழ வீரன்
- 07.10.1999 அன்று தமிழீழ கடற்பரப்பில் நடைபெற்ற விநியோக பாதுகாப்புச் சமர்
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்த வகையில் குறித்த கிராமத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிட த்தக்கது.
You Might Be Interested In