128
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ/ மணிவண்ணன் உட்பட தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.
தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை போராடிய வீரமறவர்களுக்கு அனைத்துலக ரீதியில் 31.05.2026 அன்று நடைபெறும் வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.
நிகழ்வு விபரங்கள்:
திகதி: 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: பிற்பகல் 15:00 மணி | இடம்: Fjellhamarhallen
You Might Be Interested In
- அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்திருந்த நிலையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரவில்லை.
- துருக்கியும் பிரிட்டனும் 20 யூரோஃபைட்டர் ஜெட் விமானங்களை வாங்க 9 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- வெப்பமடைந்த கடல்களால் தீவிரமடைந்தது: இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியாவில் பேரழிவு வெள்ளம்
- இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையின் நான்காவது மாடி சித்திரவதை முகாம்!
- நுவரெலியாவில் இறந்த இளம் பெண் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்: அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் – ஜீவன் தொண்டமான்
- சபரிமலை தங்க கவசம் எடை குறைவாக இருப்பது தொடர்பான விவகாரம்: கேரள உயர் நீதிமன்றம் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நோர்வே
(TCC – Norway)
You Might Be Interested In