93
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ/ மணிவண்ணன் உட்பட தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.
தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை போராடிய வீரமறவர்களுக்கு அனைத்துலக ரீதியில் 31.05.2026 அன்று நடைபெறும் வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.
நிகழ்வு விபரங்கள்:
திகதி: 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: பிற்பகல் 15:00 மணி | இடம்: Fjellhamarhallen
You Might Be Interested In
- பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
- தமிழர் திருநாள் 2026 ஒஸ்லோ
- பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025’ம் ஆண்டின் நிகழ்வுகளின் தொகுப்பு
- கிழக்கு ஆப்பிரிக்க பயணத்தில் பிரான்ஸ்–ஆப்பிரிக்க உறவை மறுவடிவமைக்க முயலும் மக்ரோன்
- “சர்வதேச நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை” இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
- கனடாவில் தமிழர் அரசியல் எழுச்சி — 2025 இடைத்தேர்தல்களின் ஆழமான பகுப்பாய்வு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நோர்வே
(TCC – Norway)
You Might Be Interested In