தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு …
முதன்மை செய்திகள்
-
-
நல்லூர்,
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
தமிழீழம் தொடக்கம் தரணியெங்கும் நினைவுகூரப்படும் “தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” அவர்களின் 38’ம் ஆண்டு நினைவேந்தல்.
by Amizhthuby Amizhthuஇந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து வட தமிழீழம் , யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். …
-
London
-
தமிழகம்முதன்மை செய்திகள்
ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு – நாம் தமிழர்!
by Amizhthuby Amizhthuஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடில், சென்னை வளசரவாக்கம் நாள்: புரட்டாசி 10 | 26-09-2025 காலை 10 மணியளவில்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
“தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி” சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
by Amizhthuby Amizhthuவவுனியா,
-
இலங்கைமுதன்மை செய்திகள்
காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக மீண்டும் தொடங்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு – மக்கள் போராட்ட அமைப்பு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
by Amizhthuby Amizhthuமன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை ஆய்வறிக்கைக்கமைய முன்னெடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அதனை உடனடியாக ஆரம்பிகுமாறு வலுசக்தி அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதலில் உள்நாட்டு மக்களின் …
-
இந்தியாமுதன்மை செய்திகள்
பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வலியுறுத்தி உள்ளார்.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி,
-
இந்தியாமுதன்மை செய்திகள்
ஒடிசாவில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
by Amizhthuby Amizhthuபுவனேஸ்வர்
-
இந்தியாமுதன்மை செய்திகள்
வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.டி. அப்பச்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
by Amizhthuby Amizhthuதிருவனந்தபுரம்,
-
இந்தியாமுதன்மை செய்திகள்
இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி,