30

இலங்கை, தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (06-12-2025) இரவு 8 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
You Might Be Interested In
- தமிழ் சமூகத்தின் கையொப்பங்கள் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
- இலங்கை வானிலை அறிக்கை
- காலி சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகளை, சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்தனர்.
- மதவாச்சி – உடும்புகலவத்த பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருந்தால், அது முன்கூட்டியே அறிவிக்கப்படும் – இலங்கை எரிசக்தி அமைச்சர்
- கொழும்பின் காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்!
You Might Be Interested In