18

இலங்கை, தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (06-12-2025) இரவு 8 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
You Might Be Interested In
- “சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
- இலங்கையின் நாணய மாற்று விகிதம்
- இலங்கையில் உள்ள அனைத்து வரி செலுத்துவோருக்கும் சிறப்பு அறிவிப்பு.
- டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி
- புதிய கல்வி சீர்திருத்தத்தில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு சம வாய்ப்புகள் வரவேற்கத்தக்கது – ஸ்ரீநேசன்
- கற்பிட்டி கடற்கரையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
You Might Be Interested In