162
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமத்திய மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
You Might Be Interested In
- இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (03.11.2025) டில்லியை சென்றடைந்தார்.
- கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் இந்திய கடற்படைத் தளபதி!
- 2026-இல் அரிசித் தட்டுப்பாடு இருக்காது – இலங்கை விவசாய அமைச்சர்
- மாகாண சபை முறையை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- 84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- நாளை முதல் இலங்கை முழுவதும் மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
You Might Be Interested In