India – இந்தியா

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், நுாற்றுக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பொது இடங்களில் கூடவும், போராட்டம் நடத்தவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

குருவாயூர் கோயில் ஹோட்டல்கள் என்ற பெயரில் மோசடி வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயில் அருகே உள்ள பாஞ்சஜன்யம், கவுஸ்துபம் உள்ளிட்ட பிரபல தங்கும் விடுதிகளின் பெயரில் போலி வெப்சைட்' உருவாக்கப்பட்டு பணமோசடி செய்யப்பட்டு...

இந்தியாவின் நலனே வழிநடத்தும்!

இந்தியாவின் எரிசக்தி சார்ந்த முடிவுகளை, நாட்டின் நலனே வழிநடத்தும் என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எரிசக்தி ஆதாரங்களை பொறுத்தவரை,...

பிரான்சிலிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்வமாக உள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கு முன் அந்நாட்டிடம் இருந்து, 114 'ரபேல்' போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி...

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி லக்கி ஓபராய் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், வெளிநாட்டில் வசிக்கும் தாதா உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பஞ்சா ப் மாநிலம் ஜலந்தர் குரு தேவ் பஹதுார் நகரைச் சேர்ந்தவர் சத்விந்தர் பால் சிங் என்ற லக்கி ஓபராய், 38. ஆம் ஆத்மி கட்சியின் ஜலந்தர்...

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நேற்று (பிப்ரவரி 07 2026) 51 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு சரணடைந்தனர்.

நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுத்து உள்ளது. நக்சலைட்டுகள் பதுங்கி...

டி20 உலகக் கோப்பையின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் குவித்தது. விக்கெட்டுகள் இழந்து...

கொலை மற்றும் பாலியல் வன்முறைக்காக ஆயுள் தண்டனை பெற்ற ஆன்மீக குருவுக்கு 15வது முறையாக பரோல்: மீண்டும் எழும் கேள்விகள்

கொலை மற்றும் பாலியல் வன்முறைக்காக தண்டிக்கப்பட்ட ஒரு தன்னைத் தானே அறிவித்த ஆன்மீக குருவுக்கு 15வது முறையாக பரோல் வழங்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் பரோல் நடைமுறைகள், செல்வாக்கு வாய்ந்த...

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ‘ஃபேஸ் ஆப்’ என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் செயல்படுத்தப்படும்.

கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, விரைவில் 'பேஸ் ஆப்' என்ற புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர உள்ளது....

மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடந்து வரும் தேடுதல் நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மற்றும் சத்தீஸ்கரின் நாராயண்பூர் எல்லையில் உள்ள போடேவாடா கிராமத்தில், நக்சல்கள் பதுங்கி யிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மஹாராஷ்டிராவில் உள்ள 'சி...

ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்த முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 உச்ச நீதிமன்றத்தில், 17 வயது சிறுமி சார்பில், 30 வார கருவை கலைக்க அனுமதிக்க கோரி, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நாகரத்னா,...

தேர்வுகளின் போது சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளைத் தவிர்க்குமாறு இந்தியப் பிரதமர் மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

''படிப்பை சுமையாக நினைத்து அரை மனதுடன் படிக்காதீர்கள்; முழு ஆர்வத்துடன் படியுங்கள். அப்போது தான் வெற்றி கிடைக்கும். பரீட்சையில் மார்க் முக்கியமல்ல; வாழ்க்கையில் நீங்கள் என்னவாக போகிறீர்கள்...