மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், நுாற்றுக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பொது இடங்களில் கூடவும், போராட்டம் நடத்தவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...