மட்டக்களப்பு
Tamil Eelam – தமிழீழம்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
-
தமிழீழம்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில், 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuமட்டக்களப்பு
-
தமிழீழம்
தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையை விசாரித்து நீதி நிலைநாட்டுங்கள்.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
தமிழீழம்
மட்டக்களப்பு மாவட்டம், வம்மியடியூற்று கிராமத்தில் மருத்துவமனைக்குச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் வீடு திரும்பவில்லை.
by Amizhthuby Amizhthuமட்டக்களப்பு மாவட்டம்
-
தமிழீழம்
யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
by Amizhthuby Amizhthuயாழ்.
-
யாழ்.
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
by Amizhthuby Amizhthuபயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் என்பதுடன், இவ்விடயத்தில் ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
தமிழர் தரப்பின் கவலைகளை இன்று அரசாங்கத்திடம் முன்வைப்பேன் – நோர்வேயின் துணை வெளியுறவு அமைச்சர்
by Amizhthuby Amizhthuஷங்கரிலா
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான ஒருமித்த கருத்து ஆரம்பம்; தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் முக்கிய நடவடிக்கை.
by Amizhthuby Amizhthuகொழும்பு, இலங்கை
-
தமிழீழம்
மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
by Amizhthuby Amizhthuமட்டக்களப்பு
-
தமிழீழம்
ரவிகரன் எம்.பி அணை கட்டுமானம் மற்றும் கால்வாய் புனரமைப்பு குறித்து ஆய்வு செய்தார்.
by Amizhthuby Amizhthuவவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். வவுனியா – …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக இழுவைப் படகுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது!
by Amizhthuby Amizhthuஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இந்திய மீனவர்களின் இழுவை …