இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு கோபுரத்திலிருந்து உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப் ஆகும்.
கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- “நான் ஓம் என்று சொன்னால், எனது புலம்பெயர் உறவினர்கள் எனக்கு பணம் அனுப்புவார்கள்” – அர்ச்சுனா
- ‘அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாதம் சம்பள உயர்வு.’ – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
- வெலிக்கடையில் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை – 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை.
- தமிழ் இந்துக்களுக்கு ஒரு விதமான நீதியும், பௌத்தர்களுக்கு வேறொரு விதமான நீதியும் வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயமானது? – தொல்லியல் அமைச்சரிடம் சாணக்கியன் கேள்வி எழுப்புகிறார்.
- இலங்கையில் வாந்தி எதிர்ப்பு மருந்தான ‘ஆன்டன் செட்ரான் (ondansetron)’ பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்துள்ளது.
- ராஜபக்சேவின் கொள்கைகளை ரணில் விக்ரமசிங்கே ஏற்றுக்கொண்டால், அவருடன் கூட்டணி அமைப்போம். – சாகர காரியவசம்
இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.