24

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07.10.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி ஒன்றும் கார் ஒன்றுமே இவ்வாறு தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவரேனும் ஒருவர் இரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
- இலங்கைக்கான இன்றைய வானிலை எச்சரிக்கை.
- நீதிமன்ற உத்தரவின்படி, இலங்கை பொலிஸ் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று பெருமளவிலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
- இலங்கை மின் கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மூடி மறைக்கும் நாடகமா?
- காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக மீண்டும் தொடங்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு – மக்கள் போராட்ட அமைப்பு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
- இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்
You Might Be Interested In