144
மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிசுவின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசு உயிரிழந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசுவின் பெற்றோர் யார்?, எதற்காக சிசு கைவிடப்பட்டது என்பதைக் கண்டறிய மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்
- தேசிய நிறுவனங்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட தற்போதைய அரசாங்கம், இன்று மின்சார வாரியத்தின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது.
- இங்கிலாந்து அதிரடி வெற்றி – தொடரை சமநிலைக்கு கொண்டுவந்தது
- லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
- இலங்கை வானிலை அறிக்கை
- களுத்துறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
You Might Be Interested In