154
மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிசுவின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசு உயிரிழந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசுவின் பெற்றோர் யார்?, எதற்காக சிசு கைவிடப்பட்டது என்பதைக் கண்டறிய மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In
- பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்ட அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.
- தேவைப்பட்டால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பைக் கோரலாம் என்று இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.
- சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம்: “சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – மகேஷ் கட்டுலந்தவின் அறிக்கை.
- கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டுக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!
- இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கான ஒரு விரைவான வழிமுறை.
- இலங்கையில் இணையவழி பாலியல் தொழில்துறை வளர்ந்து வருகிறது.
You Might Be Interested In